தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சனியன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-1 தேர்விற்காக எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை, மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சனியன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-1 தேர்விற்காக எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேர்வை, மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.