தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் நடைபெற்ற சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் 2023 போட்டிகளில் வெற்றி பெற்ற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை புதனன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜிடம் காட்டி வாழ்த்துப் பெற்ற னர்.