சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள விவேகானந்தா கல் லூரியில் வியாழனன்று நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் சிறப்பாக கருத்துரையாற்றிய மாணவர்களுக்கு ஆட்சியர் செ.கார்மேகம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில், பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன், ஊடகவியலாளர் செந்தில்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.