districts

img

ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.28 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என். பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.28 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.