கோவை காந்திபுரத்தில் முற்போக்கு அமைப்பினர் இணைந்து காதலர் தின கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயளாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரண்டு காதல் தம்பதியினருக்கு சாதி மறுப்பு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.