districts

img

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கை

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகளை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வெள்ளியன்று வலியுறுத்தி கோவையில், அனைத்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எஸ்பிஐ தலைமை வங்கி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளானோர் பங்கேற்றனர்.