நாமக்கல்லில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நமது நிருபர் ஜனவரி 31, 2022 1/31/2022 7:58:13 PM நாமக்கல்லில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.