உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைக் காக்க வலியுறுத்தி தமிழ்நாட்டின் 7 முனைகளிலிருந்து திருச்சியை நோக்கிய சிஐடியு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரியில் இருந்து துவங்கிய, பயணக்குழுவிற்கு சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.