அவிநாசி, நவ. 8- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் பேரவைக்கூட் டம் திருப்பூர், அவிநாசி பி.ராமமூர்த்தி நினை வகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆர்.காளியப்பன், அவிநாசி பொறுப்பாளர் ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இக்கூட்டத்தில் புதிய தலை வராக பி.சக்திவேல், செயலாளராக சந்திர கலா, துணைத் தலைவர்களாக ஆர்.பழனிச் சாமி, கே.சுப்பிரமணியம், துணை செய லாளர்களாக மகாதேவி, ஜோதி, பொரு ளாளராக ஈஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.