திருப்பூர், ஜுன் 2- வெள்ளகோவில் நக ராட்சி ஆணையராக பணி புரிந்து வந்த ஆர்.மோகன் குமார் பணி மாறுதல் அடிப் படையில் காலியாக உள்ள பவானி நகராட்சிக்கு ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதனை நகராட்சி நிர் வாக இயக்குநர் தெரிவித் துள்ளார். இதனால் தற் போது காலியாக உள்ள வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங் கயம் நகராட்சி ஆணை யாளர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.