districts

img

திருப்பூர் வடக்கு ஒன்றியம் வெங்கமேடு ஏ, பி கிளைகள் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

திருப்பூர் வடக்கு ஒன்றியம் வெங்கமேடு ஏ, பி கிளைகள் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. தொடர்ந்து 25 ஆண்டுகள் தீக்கதிர் சந்தாதாராக  உள்ள 10 பேர் இந்த ஆண்டிற்கான சந்தா தொகையை வழங்கி னர். மொத்தம் 35 ஆண்டு சந்தாக்கள் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜி டம் அளிக்கப்பட்டது. இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன்,  முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன் மற்றும் ஆர்.என்.ரத்தின சாமி, என்.பாலசுப்பிரமணியம், கிளைச் செயலாளர் காளீஸ்வரன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.