districts

img

தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு திருப்பூர் காங்கேயம் சாலை பெம்  நர்சரி பள்ளி

தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு திருப்பூர் காங்கேயம் சாலை பெம்  நர்சரி பள்ளி மைதானத்தில், ஞாயிறன்று மாலை, நிலவோடு பேசலாம் என்ற பெயரில் தொலைநோக்கியில் நிலவு, வியாழன் மற்றும் வெள்ளி கோள்களை காணும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தொலைநோக்கியில் கோள்களை கண்டு மகிழ்ந்தனர்.