districts

img

ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கை

ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங் கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.