districts

img

ஈரோடு மாவட்டம், குமாரபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் தேர்வு

ஈரோடு மாவட்டம், குமாரபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.