districts

img

ஜனநாயக மாதர் சங்கத்தினர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலு வலகத்தில் சனியன்று புகார் மனு

பள்ளிச் சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட தனியார் பள்ளியில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலு வலகத்தில் சனியன்று புகார் மனு அளித்தனர்.