நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமது நிருபர் டிசம்பர் 16, 2023 12/16/2023 11:28:53 PM நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் அருகில் தாலூகாச் செயலாளர் செளந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.