districts

img

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழனன்று நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின விழா

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழனன்று நடைபெற்ற 78 ஆவது சுதந்திர தின விழாவில், சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட பாலக்கோடு வட்டம், பாடி ஊராட்சி மன்றத்தின் தலைவர் கே.கிருஷ்ணனிடம், அதற்கான கேடயம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.