districts

img

23 ஆவது ஆண்டாக நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நிறைவு

கோவை, புலியகுளத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 23 ஆவது ஆண்டாக நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நிறைவு பெற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.