23 ஆவது ஆண்டாக நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நிறைவு நமது நிருபர் ஜனவரி 17, 2023 1/17/2023 10:53:27 PM கோவை, புலியகுளத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 23 ஆவது ஆண்டாக நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நிறைவு பெற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.