பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான பாடநூல் வழங்கும் நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது. இதில், பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன், தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.