districts

img

ஏஐடியுசி மறியல்

சேலம், ஜன.24- தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வலியு றுத்தி ஏஐடியுசி சார்பில் தமிழகம் தழுவிய சாலை மறியல் போராட்டம் செவ் வ்வாயன்று நடைபெற்றது.  இதில், நூற்றுக்கணக்கா னோர் கைதாகினர். ஒன்றிய அரசு தொழி லாளர் சட்டங்களை திருத்தி புதிய சட்ட மசோதாவை வெளியிட்டது. இந்த திருத் தப்பட்ட தொழிலாளர்  சட்டங் கள் நான்கையும் கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக சேலம், கோவை உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களில் ஏஐடியுசி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில், ஏராள மானோர் பங்கேற்று கைதா கினர்.