districts

img

தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத் தின் கிளைக்கூட்டம்

தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத் தின் கிளைக்கூட்டம் என்ஜிஎம் கல்லூரி அலுவலத்்தில்  வெள்ளியன்று நடைபெற்றது. இதில், அக்னிபாத் திட் டத்தை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும். அரசு கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், கோவை, தருமபுரி மண் டல தலைவர்  பத்மநாபன், கிளைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.