தருமபுரி, நவ.1- தமிழ்நாடு அமைப்பு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழ் வளர்ச்சி நாள் கருத்தரங்கம் நடை பெற்றுது. நவம்பர் 1 தமிழ்நாடு அமைப்பு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருத்தரங்கம் அரூ ரில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ. அருச்சுனன் தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி வட்ட செயலாளர் தி.வ.தனுஷன், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் கே.தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.சிசுபாலன், எஸ்.கிரைஸாமேரி, ரா.ஜோதி பாசு, ஆர்.மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.குப்பு சாமி, கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச்சந்திரன், என்.கந்த சாமி, கே.பூபதி, ஏ.ஜெயா ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரூர் ஒன்றிய செயலாளர் பி. குமார் நன்றி கூறினார். ஈரோடு தமிழ் வளர்ச்சி நாள் கருத்தரங்கம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியி ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் செவ் வாயன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு நகர செயலா ளர் பி.சுந்தரராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பா.லலிதா வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து கருத்துரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, சி.பரமசிவம் மற் றும் கட்சியின் மூத்த தலைவர் கே.துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்டக்குழு உறுப்பி னர் எச்.ஸ்ரீராம் நன்றி கூறினார்.