districts

img

சூலூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதல்வரிடம் விருது

சூலூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதல்வரிடம் விருது பெற்ற நிலை யில், சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், செயல் அலுவலர் சரவணன் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்களன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், தாலுகாச் செயலாளர் ஏ.சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ.ரவீந்திரன், தாலுகாக்குழு உறுப்பினர் கே.இப்ராஹிம், பேரூராட்சி மன்ற உறுப்பி னர் ஆர்.வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.