கோவை ராமநாதபுரம் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் இருந்த செபஸ்தி யார் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாயன்று சம்பந்தப்பட்ட தேவா லயத்திற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் சென்று தேவாலய பங்கு தந்தையிடம் விபரங்களை கேட்டறிந்தார். மேலும், நாங்கள் உங்க ளோடு உறுதியாக நிற்போம் என அங்கிருந்த கிறிஸ்துவ மக்களிடம் நம்பிக்கை தெரி வித்தார்.