districts

பள்ளிபாளையத்தில், சிஐடியு அலுவலகத்தில், பெண் விசைத்தறி தொழிலாளர்களின் சிறப்பு பேரவை கூட்டம்

பள்ளிபாளையத்தில், சிஐடியு அலுவலகத்தில், பெண் விசைத்தறி தொழிலாளர்களின் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில்,  தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனம் மாநில துணைத்த லைவர் எஸ்.சுப்பிரமணியன், விசைத்தறி தொழிலாளர் சங்க உதவி  செயலாளர் கே.குமார், ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார்  ஆகி யோர் பங்கேற்று உரையாற்றினர். இதில், ஏராளமான பெண் விசைத் தறி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.