districts

img

காது கேளாதோர் சங்க திருப்பூர் கிளை நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், ஜன. 8 - தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் மாவட்ட  சிறப்பு கிளை திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயி றன்று நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவராக டி.சிவக்குமார், மாவட்டத்  துணைத் தலைவராக பி.கமலக்கண்ணன், மாவட்டச் செயலா ளராக வி.பிரகாஷ், மாவட்டத் துணைச் செயலாளராக டி.மணி கண்டன், மாவட்டப் பொருளாளராக ஜெ.சரவணன் மற்றும்  நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆறு பேர் தேர்வு செய்யப் பட்டனர். இதில் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலை வர் டி.ஜெயபால், மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.