அவிநாசி, செப்.18- அவிநாசியில் நெடுஞ் சாலை துறை அலுவலகம் முன்பாக சாலை பணியா ளர்கள் ஸ்தாபன தின கொடி யேற்று விழா நிகழ்வு சனி யன்று நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணி யாளர் சங்க ஸ்தாபன தின கொடியேற்று விழா பல் வேறு பகுதிகளில் நடை பெற்றறு. அதன் ஒரு பகுதி யாக அவிநாசி நெடுஞ் சாலைத்துறை அலுவலகம் முன்பாக கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டா டினர். இதையடுத்து ஆதர வற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜேந்திரன், கருப்பன், சிவசாமி, ராமன், வெங்கட்டான், காளியப்பன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.