districts

img

சிஐடியு கோவை மாவட்டக்குழுவின் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், சிஐடியு கோவை மாவட்டக்குழுவின் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. சுமார் ரூ2லட்சம் மதிப்பிலான பொருட்களை சென்னை சிஐடியு மாநிலக்குழு அலுவலகத்திற்கு வெள்ளி யன்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் உடனிருந்தனர்.