திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உட்பட அரசு அலு வலர்கள் பலர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உட்பட அரசு அலு வலர்கள் பலர் பங்கேற்றனர்.