கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் தரம் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.