districts

img

2007 மே 23 அன்று கோயம்புத்தூர் பதிப்பைத் துவக்கி வைத்து முதல் இதழை கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வெளியிட்டார்

  1. 1993 நவம்பர் 7 அன்று தீக்கதிர் சென்னைப் பதிப்பை துவக்கி வைத்து முதல் இதழை மார்க்சிய இயக்கத்தின் முதுபெரும் தலைவர் இ.எம்.எஸ். வெளியிட குன்றக்குடி அடிகளார் பெற்றுக் கொண்டார். உடன் (வலமிருந்து) ஆசிரியர் கே.முத்தையா, ஆர்.நல்லகண்ணு, அருணன் உள்ளிட்டோர்.
  2. 2007 மே 23 அன்று கோயம்புத்தூர் பதிப்பைத் துவக்கி வைத்து முதல் இதழை கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வெளியிட்டார். மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், சிபிஐ தலைவர் ஆர்.நல்லகண்ணு, ஏ.கே.பத்மநாபன், என்.சீனிவாசன், எஸ்.ஏ.பெருமாள், பி.ஆர்.நடராஜன், கே.தங்கவேல், வி.பரமேசுவரன், எஸ்.ஏ.மாணிக்கம், யு.கே.சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  3. 2010 செப்டம்பர் 5 அன்று தீக்கதிர் திருச்சி பதிப்பை துவக்கி வைத்து முதல் இதழை அரசியல் தலைமைக்குழு உறுப்பனிர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., வெளியிட, முதுபெரும் தலைவர் ஆர்.உமாநாத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன் பெற்றுக் கொண்டனர். உடன் தலைவர்கள் (இடமிருந்து) என்.சீனிவாசன், எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், எஸ்.ஸ்ரீதர், வி.பரமேசுவரன், உ.வாசுகி, ஜி.ராமகிருஷ்ணன், என்.வரதராஜன், வி.சீனிவாசராவ், ஆர்.நல்லகண்ணு.