districts

img

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, அஞ்சலக சேமிப்பு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, அஞ்சலக சேமிப்பு கணக்கு  மூலம் கிராமப்புற பெண் குழந்தையின்  முக்கி யத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நாமக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தினை வெளியிட்டார்.