districts

img

“பாபரின் மண்டை” கவிதை நூல் வெளியீட்டு விழா

கோவை, டிச.18- கோவையில் நடைபெற்ற “பாப ரின் மண்டை” கவிதை நூல் வெளி யீட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர், கலைஞர்கள் சங்கத்தின் கோவை கிழக்கு கிளை சார்பில்,  ஞாயிறன்று கோவை அண்ணாசிலை அருகே உள்ள ஆர்த்ரா அரங்கில், கவிஞர் ஜின் எழுதிய “பாபரின் மண்டை” கவிதை நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது. நிகர்  கலைக்கூடத்தின் கலைநிகழ்ச்சிகளு டன் துவங்கிய இந்நிகழ்விற்கு, தமு எகச மாவட்டச் செயலாளர் அ.கரீம் தலைமை வகித்தார். கவிஞர் ச. பிரியா வரவேற்றார். திரைப்பட இயக் குநர் மீரா கதிரவன் நூலினை வெளி யிட, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் மீ.உமா மகேஸ்வரி, மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந் தன், மாவட்டத் தலைவர் தி.மணி, கலை இலக்கிய பெருமன்ற மாநி லப் பொருளாளர் ப.பா.ரமனி உள் ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். வழக் கறிஞர் க.ஆ.ரேணுகாதேவி, திரைப் பட பாடலாசிரியர் இளங்கோ கிருஷ் ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர். கவிஞர் ஆர்.தேன்மொழி நூலினை அறிமுகம் செய்தார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் சர வணன் சிறப்புரையாற்றினார். முடி வில், நூலாசிரியர் ஜின் ஏற்புரை யாற்றினார். கவிஞர் விவேகானந் தன் நன்றி கூறினார்.