districts

img

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித்சிங் பரார், ஆட்சியர் மு.அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.