நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கணினி மூலம் இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித்சிங் பரார், ஆட்சியர் மு.அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.