districts

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஏப்.17- பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனா ளிகள் வாகனங்களுக்கு மானிய விலையில் பெட் ரோல் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அனைத் துவகை மாற்றுத் திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான நலச்சங்கத்தினர் நாமக்கல் மாவட் டம், பள்ளிபாளையம் பேருந்து நிலையம்  முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், சங்கத்தின் மாவட்ட அமைப்பா ளர் எம்.ஆர்.முருகேசன், மாவட்ட அமைப் புக்குழு  உறுப்பினர் பி.பராசக்தி, சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலா ளர் அசன், சிஐடியு நிர்வாகிகள் கே.மோகன், ராஜேந்திரன், தேவராஜ், தர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.