districts

img

மாற்றுத்திறனாளிகைளை கண் ணியத்துடன் நடத்த வேண்டும்

மாற்றுத்திறனாளிகைளை கண் ணியத்துடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, கே. சுசிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.