சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளியன்று, மக்கள் சந்திப்பு திட்ட முகாம், சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற உறுப்பினர் மலையரசன், வருவாய் கோட்டாட்சியர் அபி நயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.