சேலம் மாநகரம், அணைமேடு பகுதியில செயல்படும் ஜிஎஸ்டி பணம் செலுத்துதல் மற்றும் கணக்கு பிரிவு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர்.