நெல்லையில் சிபிஎம் அலுவல கம் தாக்கப்பட்டதை கண்டித்து, ஆத்தூரில் சிபிஎம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், தாலுகாச் செயலாளர் ஏ.முருகே சன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.கே.சேகர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
நெல்லையில் சிபிஎம் அலுவல கம் தாக்கப்பட்டதை கண்டித்து, ஆத்தூரில் சிபிஎம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், தாலுகாச் செயலாளர் ஏ.முருகே சன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.கே.சேகர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.