districts

img

தியாகி லீலாவதி நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருப்பூர், ஏப்.24- வேலம்பாளையத்தில், தியாகி லீலாவதி நினைவு தினம்  கடைப்பிடிக்கப்பட்டது. தியாகி லீலாவதி நினைவு தினத்தை முன்னிட்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் கிளை சார்பில்  ஞாயிறன்று வேலம்பாளையத்தில் அவரது உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப் பட்டது.  வேலம்பாளையம் நகர அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொருளாளர் தோழர் எஸ்.சாந்தி தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செய லாளர் ச.நந்தகோபால், பனியன் சங்க நிர்வாகி அ. உமாநாத்,  பாத்திரத் தொழிலாளர் சங்க செயலாளர் கே.குப்புசாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.