மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை சூலூர் ஒன்றியக்குழு அலு வலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட, தனது பங்களிப்பாக நீலாம்பூர் கிளை உறுப்பினர் கே.ராஜ மாணிக்கம் ஒரு லட்சம் ரூபாய் நிதியினை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபனிடம் வியாழனன்று வழங்கினார். இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்டாலின், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.