பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில்,ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 15, 2023 2/15/2023 10:56:32 PM பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில், நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.