நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் பெட் ரோல் – டீசல் விற்பனை நிலையத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் துவங்கி வைத்தார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.