districts

img

அம்பேத்கர் சிலைக்கு நாகைமாலி எம்எல்ஏ மரியாதை

நாகப்பட்டினம், ஏப்.16 - அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலை யத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, சிபிஐ(எம்) நாகை  மாவட்ட செயலாளர் வி.மாரி முத்து மாலை அணிவித்து மரி யாதை செய்தார். வேதாரண்யம் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.அம்பிகாபதி உடனிருந்தார். நாகப்பட்டினம் ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு சிபிஐ(எம்) சட்ட மன்ற குழு தலைவரும் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினரு மான வி.பி.நாகைமாலி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வடிவேல், நாகை நகர செயலாளர் க.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.