மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாயன்று திடீர் ஆய்வு நமது நிருபர் ஜூலை 19, 2022 7/19/2022 11:01:33 PM கோவை மாவட்டம், அன்னூர் அரசு மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாயன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.