கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்கள் வாகனங்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டார். இதில், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, நகர்நல அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.