திருப்பூர், மார்ச் 23 - சிலிண்டர் விலை உயர்வைக் கண் டித்து அனைத்திந்திய மாதர் சங்கத் தின் திருப்பூர் தெற்கு மாநகரக் குழு வின் சார்பில் வியாழனன்று ராயபுரத் தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங் கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.விஜயா தலைமை ஏற்றார். இதில் தெற்கு மாநகரச் செயலாளர் எஸ். பானுமதி, செயலாளர் ஈஸ்வரி, கிளை நிர்வாகி கேத்ரின், பரிமளா, அன்னம் மாள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.