districts

img

ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் “பெருந்திரள் வாசிப்பு இயக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் “பெருந்திரள் வாசிப்பு இயக்கம்” செவ்வாயன்று தொடங்கியது. திருப்பூர் ஜெய்வாபாய்பள்ளியில் வாசிப்பு இயக்கத்தை வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் குழுவினர் தொடக்கி வைத்தனர்.