ஈரோடு, மே 17- சொத்து வரி உயர்வைக் கைவிட வேண் டுமென வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சலங்கபாளையம் பேரூ ராட்சியில் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், சலங் கபாளையம் பேரூராட்சியில் சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ் வாயன்று மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ் விற்கு, தலைமை பவானி தாலுகா கமிட்டி உறுப்பினர் கே.ஆர்.சண்முகம் தலைமை வகித்தார். இதில், தாலுகா செயலாளர் எஸ். மாணிக்கம், மின் அரங்க பொறுப்பாளர் எம். ஆர்.பெரியசாமி, மின்ன வேட்டுவபாளை யம் கிளை செயலாளர் ஏ.மாருசாமி உள் ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு பேரூ ராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவல ரின் உதவியாளரிடம் மனு கொடுத்தனர்.