சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை, கைக்கோளம்பாளையம் கிளை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், மூத்த தலைவர்கள் தங்கவேலு, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.